Wednesday, August 29, 2007

காயத்ரீ மந்திரம்

ஓம் ! பூர்ப்புவஸ்ஸுவ: | தத்ஸவிதுர்வரேண்யம் | பர்க்கோ தேவஸ்ய தீமஹி | தியோ யோந: ப்ரசோதயாத் ||

ஓங்காரப் பொருளான எந்தப் பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ அந்த அனைத்தையும் படைக்கிறவரான பகவானுடைய சிறந்த ஜோதிஸ்வரூபத்தைத் தியானிப்போம்.

We meditate upon the radiant Divine Light of that adorable Sun of Spiritual Consciousness; May it awaken our intuitional consciousness.

காயத்ரீ மந்திரத்திற்கு மேலே உள்ளது போன்ற சிறிய பெரிய அர்த்தங்கள் பல சொல்லப்படுகின்றன. பரமாத்மாவில் (Universal Being) எனக்கு நம்பிக்கை கிடையாது. பகவான் (கடவுள், Personal God) எனக்குத் தேவையில்லை! ஆனாலும் ஆக்கம் (கிரியை, creation) போற்றப்படவேண்டியதுதான். நாம் அறிவையும் உடலையும் வளர்த்துக்கொள்ள சூரிய ஒளி அத்தியாவசியம் என்பது இம்மந்திரத்திலிருந்து பெறத்தக்க குறைந்தபட்ச செய்தி! மேலும் தெரிந்துகொள்ள இங்கே செல்லவும்!

1 comment:

வடுவூர் குமார் said...

நல்ல சுட்டி,பல விபரங்கள் உள்ளன.