Friday, November 30, 2007

அ-சமத்துவபுரம்?

திருந்தாத ஜென்மங்கள் இங்கே. அடுத்த தடவை ஐதராபாத்தில் குண்டு வெடிக்கும்போது இங்கு வெடித்தால் தேவலை. இந்த சனியன்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே செல்லவும். (குண்டு வைக்கப் பயன்படுமில்ல!)

4 comments:

வாசு said...

இத்தகைய மத பிற்ப்போக்குவாதிகள் செயல் நாட்டின் ஒற்றூமைக்கு கேடு. இதை எந்த் அரசியல்வாதியும் நிச்சயம் கேட்க போவதில்லை. இதுதான் நம் நாட்டின் மிக பெரும் சாபம்.

Anonymous said...

ஒவ்வொரு ஜாதியும் ஒரு கட்சி அல்லது ஒரு இயக்கம் ஆர்ம்பித்து அவர்களாக ஒரு சுய உதவி குழு போல செயல்பட்டால் தவறா (அவர்கள் பிரச்சனை செய்யாத வரை) ? தேவை இல்லாமல் 'சூரியனைப் பார்த்து நாய் குரைத்தாற் போல் ' பேச வேண்டாம்.

Anonymous said...

அன்புள்ள anonymous, கட்சி, இயக்கம் வேறு. ஆனால், நாட்டின் ஒரு பகுதியில் அமைந்துள்ள இடத்தில் இன்ன சாதி தவிர வேறு யாரும் குடி புக முடியாது என்பது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிராகக் கூட இருக்கலாம். நவீன தீண்டாமை என்றும் இதைக் கருதலாம். இப்படி polarise ஆவது அவர்களுக்கு அவர்களே ஏற்படுத்திக் கொள்ளும் risk என்பது தவிர வேறொன்றும் இல்லை.

Anonymous said...

அன்புள்ள Anaonymous No. 2 அவர்களே நீங்கள் கூறியது ஒரு விதத்தில் சரி தான், ஆனால் நான் வரவேற்றது இவை களைத் தான். Exclusive Brahmin colony-யை நானும் எதிர்க்கிறேன்.