Wednesday, November 28, 2007

எட்டப்பா!

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதும், கன்னடத்திற்கு அந்த 'அந்தஸ்து' இன்னும் வழங்கப்படாததும், கன்னடர்களுக்கு மிகுந்த மனவருத்தம் தருவது நாம் அறிந்ததே. அது பற்றி இந்துவில் வந்த மற்றொரு செய்திக் கட்டுரையை சுருமுரியில் சுட்டி பேசிக்கொண்டிருந்தார்கள். இங்கே பார்க்கவும். நான் எட்டப்பனாகப் புகுந்து தமிழைக் காட்டிக்கொடுத்தேன்! அதை எனது ஆங்கிலப் பதிவிலும் இட்டுள்ளேன்!

கட்டபொம்மு பெயர் இருக்கும்வரை எட்டப்பன் பெயரும் இருக்குமாக்கும் ...

No comments: