Tuesday, January 22, 2008

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் ...

இன்னும் இந்தியாவில் இல்லையாவன!


முதலில் நம் பிள்ளைகளில் பலர் பள்ளிக்குச் செல்வதில்லை. செல்பவர்களாவது படிக்கிறார்களா என்பது பெரும் பிரச்சனையாயிருக்கிறது. சமீபத்தில் வெளியான ஒரு New York Times கட்டுரையைத் தொடர்ந்து இன்று சுருமுரியில் வெளியான பதிவு இங்கே.

பிரதம் என்னும் தன்னார்வு நிறுவனம் நடத்திய கல்விக் கருத்துக்கபிப்பின் முடிவுகள் இங்கே. மிகவும் வருத்தப்பட வைக்கும் விவரங்கள்தான். பிரதம், இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதரவோடு நடந்துவரும் எழுத்தறிவிக்கும் இயக்கும். இவர்களின் பணி செவ்வனே நடக்கவும், இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையானவர்களுக்கு இவர்களின் உதவி கிடைக்கவும் நீங்கள் உதவலாம். செய்வீர்கள்தானே?!

AidIndia நடத்தும் இதே மாதிரியான முயற்சிகள் பற்றி நான் முன்பு எழுதிய பதிவுகள் இங்கே மற்றும் இங்கே.

No comments: