Thursday, June 07, 2007

மெல்ல சமசுகிரதம் இனி சாகும்!

தமிழைக் காப்பாற்ற வெளிநாடுவாழ் தமிழர்கள் இருக்கிறார்கள்! ஆனால் சமசுகிரதத்திற்கு? சென்னையிலுள்ள குப்புசாமி சாஸ்த்ரி ஆராய்ச்சி நிறுவனம் சமசுகிரத ஒலைச்சுவடிகளைக் காப்பாற்ற முயற்சி செய்துவருகிறது. முடிந்தால் நீங்களும் அவர்களுக்கு உதவலாம். இவர்களைப் பற்றிய 'இந்து' செய்திக்கட்டுரை இங்கே.

1 comment:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//தமிழைக் காப்பற்ற வெளிநாடுவாழ் தமிழர்கள் இருக்கிறார்கள்! //

:)

பொதுவா, எதுவா எந்த மொழியின் இறப்பும் மானுடத்தின் இழப்பு தான்..சமசுகிரத ஆர்வலர்கள் கவனித்தால் நன்று!