Monday, June 18, 2007

எனக்கும் பிடித்த கவிதை

விகடனில் சுஜாதா கொடுத்திருந்த எ.பி.க.வை ரசித்தேன்.

கடைசிப் பக்கங்கள்
கிழிந்துபோன
துப்பறியும் நவீனத்தை
தெரியாமல் எடுத்துப்
படித்திருக்கிறீர்களா?
அதுதான் வாழ்க்கை!

-- அப்துல் ரகுமான்.

பாரதியாரின் 'சந்திரிகையின் கதை'யை அப்படித்தான் படித்தேன்!

No comments: