Wednesday, June 13, 2007

அடி, அடி....நெத்தியடி!

மன்மோகன் சிங்கிற்கு மணி சங்கர அய்யர் கொடுக்கின்ற குடைச்சல் போதாதென்று அவரது சகோதரர், புகழ்பெற்ற பொருளாதாரக் கட்டுரையாளர் (columnistன்னா என்னப்பா?) சுவாமிநாதன் அங்கலேசரிய அய்யர் நாக்கைப் பிடுங்குவது போல் நாலு (இல்லை பத்து) கேள்விகள் கேட்டிருக்கிறார். இங்கே படிக்கலாம்.

1 comment:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

columist - பத்தியாளர் என்று இலங்கையில் சொல்வதாகக் கேள்வி