Wednesday, May 02, 2007

வலை விடு தூது!

வலைப்பதிவு என்பது ஒருவரின் தனிப்பட்ட புலம்பல் என்பதுபோய் இப்போதெல்லாம் சில பதிவுகள் இந்தியாவின் தலைவிதியையே நிர்ணயிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டன! நாரயண மூர்த்தி குடியரசுத் தலைவராக வருவதற்கு பெரிய வேட்டு வைத்தது சுர்முரி என்கிற கூட்டுப்பதிவுதான்!

எனக்கு தெரிந்த சில சமூகப்பொறுப்புள்ள பதிவுகளை கீழே தருகிறேன். இப்பதிவுகளில் சில பத்திரிக்கைகளாலும் சேரியமாய் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவர்கள் தமக்கே உரிய தனித்தன்மையோடு செய்திகளையும் சில சமயம் பிரச்சாரங்களையும் வெளியிடுகிறார்கள்! நீங்கள் இதுபோன்ற பிற உருப்படியான பதிவுகளைப் படித்தால் எனக்குத் தெரியப்படுத்தவும்.

1. சுர்முரி.
2. தேச நலம்.
3. இந்தியா அண்கட்.
4. ஸ்பார்க்ஸ்.
5. சாஸ்வத்.
6. பத்ரி.
7. ரவி.
8. கிரிஷ்.

No comments: