
தங்கள் நாடு சிதறுண்டு மேலுள்ள படத்திலுள்ளது போலாகும் என்று பாகிஸ்தானியர் பயப்படுவதாய் இந்த நியூயார்க் டைம்ஸ் கட்டுரை தெரிவிக்கிறது. மிச்சமிருக்கும் பஞ்சாபும் சிந்தும் இந்தியாவுக்குத் திரும்பினால் அகண்ட பாரதக் கனவு நனவாகும். இந்து நதி மேற்கு எல்லையாக இருந்தால்தானே இது 'இந்தியா'. சரி, சரி, கனவுதான். இவர் கூட அத்தகைய கனவு கண்டிருக்கிறார்.
படம்: நன்றி நியூயார்க் டைம்ஸ்.