Tuesday, October 21, 2008

தேமதுரச் சிங்களம்!

இந்திய மொழிகளிலேயே மலையாளம் கேட்பதற்கு ரம்மியமான மொழி என்பது எனது கருத்து. 'சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து' என்று பாரதி பாடியதில், 'சுந்தரம்' கர்னாடக இசையைக் குறிப்பதேயன்றி தெலுங்கைக் குறிக்க வாய்ப்பில்லை. மலையாளத்தின் பால் சமஸ்கிரதத்தின் தாக்கம் நாம் அறிந்ததே.



மேலுள்ளது போல், சிங்கள மொழி உச்சரிப்பு இவ்வளவு தூரம் சமஸ்கிரதத்தை ஒத்திருக்கிறது என்று நான் அறிந்திருக்கவில்லை. பிரயாசை, நகரம் என்று சொற்களையும் இனங்காண முடிகிறது. ஈழத்தமிழின் ரிங்காரமும் சிங்களத் தாக்கத்தினால் வந்திருக்கலாமென்று தோன்றுகிறது. மலையாளமும், சிங்களமும் கிரந்த எழுத்துகள் சார்ந்த எழுத்துமுறையைக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நிற்க. தேமதுரச் சிங்களத்தில் விடுதலைப் புலிகள் அடித்து விரட்டப்பட்டு, கிளிநொச்சி மீட்கப்படுகிறது என்ற செய்தியைக் கேட்பதில் சுகமே தனிதான்!

1 comment:

Anonymous said...

තොගේ කියමනවලට,තාර පාරේ දාලා තොගේ අම්මාට පුකේ හරීන්න වටිනවා මචං. ඒත් ඇත්ත කියං තොගේ අම්මාගේ හුත්තේ ඩෝස් නැහැ නෑද මචං? මොකෝ කීදෙනෙක් හුකලා ඇද්ද ඒකයි බය.

thank you so much.