அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தியில் ஒரு ஆதிவாசிப் பெண்ணுக்கு நாகரிகம் தெரிந்த இந்தியர்கள் கொடுத்த 'தண்டனை', அவரது உடைகளைக் கலைந்து அவமானப் படுத்தியதுதான்! அந்தப் பெண் உள்ளிட்ட பல ஆதிவாசிகள் தங்களை பழங்குடியினராக (Scheduled Tribe) அறிவிக்கக்கோரி வன்முறையுடன் போராடினார்களாம். அதற்காக இந்த பதிலடி. இது நடந்தபோது சுற்றி நின்று படம்பிடித்த இளைஞர்கள்தான் நாளைய இந்தியாவை உருவாக்கப் போகிறார்கள். உருப்பட்ட மாதிரிதான்.
வெட்கி தலைகுனிகிறேன். அந்தப் பெண்ணிற்கு நமது கடமையாக அந்தப் படத்தை நீக்கிவிடுங்கள், இல்லையெனில் துன்பியலிலும் காசு பார்க்கும் ஊடகங்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு :((
ReplyDeleteஆலோசனைக்கு நன்றி மணியன். தலைப்பையும் மாற்றிவிட்டேன். கடும் போபத்திலிருந்தேன். அதான்...
ReplyDeleteஅறிவற்ற மடையர்கள்
ReplyDelete