தமிழைக் காப்பாற்ற வெளிநாடுவாழ் தமிழர்கள் இருக்கிறார்கள்! ஆனால் சமசுகிரதத்திற்கு? சென்னையிலுள்ள
குப்புசாமி சாஸ்த்ரி ஆராய்ச்சி நிறுவனம் சமசுகிரத ஒலைச்சுவடிகளைக் காப்பாற்ற முயற்சி செய்துவருகிறது. முடிந்தால் நீங்களும் அவர்களுக்கு உதவலாம். இவர்களைப் பற்றிய 'இந்து' செய்திக்கட்டுரை
இங்கே.
//தமிழைக் காப்பற்ற வெளிநாடுவாழ் தமிழர்கள் இருக்கிறார்கள்! //
ReplyDelete:)
பொதுவா, எதுவா எந்த மொழியின் இறப்பும் மானுடத்தின் இழப்பு தான்..சமசுகிரத ஆர்வலர்கள் கவனித்தால் நன்று!